திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள குமாரராஜபேட்டை மற்றும் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன், அரவிந்தன், பிரகாஷ், அஜித் ஆகியோரின் வங்கிக் கணக்கில் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு ஆன்லைன் பணப...
ஃபிளிப்கார்ட்டில் பரிசு தொகை விழுந்துள்ளதாகக் கூறி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அருள்பிரகாஷ் என்பவரிடம் 18 லட்சம் மோசடி செய்த நபரை டெல்லி சென்று சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஃபிளிப்கார்ட்...
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அரங்கக்குடியை சேர்ந்த ஹிதயத்துல்லா என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 2 கோடி ரூபாய் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த புகாரில், நீடூரில் வசிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ...
துணைத்தலைவரின் கையெழுத்தை காசோலையில் போலியாக போட்டு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்த வழக்கில் கடலூர் மாவட்டம் கொரக்கவாடி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் கைது செய்யப்பட்டார்.
காசோலையில் தான்...
பயங்கரவாத அமைப்பு ஆயுதம் வாங்க நிதி உதவி செய்தது ஏன் எனக் கேட்டு சென்னையைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலதிபரிடம் மிரட்டி பணம் பறித்த மர்ம நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். நகரைச...
பார்சி ஹிந்தி வெப் சீரிஸ் பார்த்து 100 ரூபாய், 500 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்த ஆறு நபர்கள் கொண்ட கும்பலை கர்நாடக மாநிலம் பெலகாவியில் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங...
கடந்த 16ஆம் தேதி மும்பையிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த குர்லா விரைவு ரயிலில் பயணம் செய்த தங்க வியாபாரியிடம் தகராறு செய்து 595 கிராம் தங்கம் மற்றும் 10 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளைய...